காலம் முழுவதும் நோற்றாலும் ஈடாகாது

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் அனுமதித்த காரணங்களின்றி எவர் வேண்டுமென்றே ரமழானின் ஒரு நோன்பை விட்டாலும் அதற்குப் பகரமாக காலம் முழுதும் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது.

ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜ்ஜா

நோன்பிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள்:

மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள்
நோயாளிகள், முதியவர்கள்
கர்ப்பிணிகள், பாலூட்டும் அன்னையர்
தொலைதூர பிரயாணிகள்